ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

புதன், 3 செப்டம்பர், 2014

ஆலந்துரைப்பட்டு புதிதாக கோவில்

ஆகஸ்டு மாதம் 22ம் தேதி காலை மணி 7.23க்கு மேல் 7.59 வாஸ்து  நாள்
புதிதாக விநாயகர் கோவில் கட்டும் திருப்பணியை செய்துகொண்டிருக்கிறோம் விரைவில் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என்று  நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக