ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

சனி, 22 நவம்பர், 2014

2015–ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு


ஜனவரி 1– ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை)
ஜனவரி 4– மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 15– பொங்கல் (வியாழக்கிழமை)
ஜனவரி 16– திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 17– உழவர் திருநாள் (சனிக்கிழமை)
ஜனவரி 26– குடியரசு தினம் (திங்கட்கிழமை)
மார்ச் 21– தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை)
ஏப்ரல் 1– வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை
ஏப்ரல் 2– மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)
ஏப்ரல் 3– புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 14– தமிழ்ப்புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை)
மே 1– மே தினம் (வெள்ளிக்கிழமை)
ஜூலை 18– ரம்ஜான் (சனிக்கிழமை)
ஆகஸ்டு 15– சுதந்திர தினம் (சனிக்கிழமை)
செப்டம்பர் 5– கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)
செப்டம்பர் 17– விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை)
செப்டம்பர் 24– பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)
அக்டோபர் 2– காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
அக்டோபர் 21– ஆயுத பூஜை (புதன்கிழமை)
அக்டோபர் 22– விஜயதசமி (வியாழக்கிழமை)
அக்டோபர் 23– முகரம் (வெள்ளிக்கிழமை)
நவம்பர் 10– தீபாவளி (செவ்வாய்க்கிழமை)
டிசம்பர் 23– மிலாதுநபி (புதன்கிழமை)
டிசம்பர் 25– கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)

புதன், 3 செப்டம்பர், 2014

ஆலந்துரைப்பட்டு புதிதாக கோவில்

ஆகஸ்டு மாதம் 22ம் தேதி காலை மணி 7.23க்கு மேல் 7.59 வாஸ்து  நாள்
புதிதாக விநாயகர் கோவில் கட்டும் திருப்பணியை செய்துகொண்டிருக்கிறோம் விரைவில் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என்று  நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஆலந்துரையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக


 ஆலந்துரையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணியை ஒன்றிய சேர்மன் பார்வையிட்டார். 500 ஆண்டுகள் பழமையான, அழகிய பொன்மேனி உடனுறை ஆலந்துரையீஸ்வரர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கும்பாபிஷேகத்திற்காக 48 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. ராஜகோபுரம், சுற்றுச்சுவர், சுவாமி, அம்மன் சன்னதிகள் சீரமைப்பு பணி நடக்கிறது. மேலும், பொது மக்களின் பங்களிப்பான 25 லட்சம் ரூபாய் செலவில் தரைத்தளம், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் சன்னதி சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. கோவில் திருப்பணிகளை ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு, அ.தி.மு.க., ஊராட்சி செயலர் பாஸ்கர், பழமலை, குமரேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014


From alanduraipattu school
படத்தை கிளிக்செய்க 

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

சுதந்திர தினம் வாழ்த்துக்கள்