ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

ஆலந்துரைப்பட்டு வரலாறு

சற்று முன்: மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்சி துவக்கம்
ஆலந்துரைஈஸ்வரர் கோவில்  பகுதி  இருந்து பிரிந்தது  மக்கள்  கோவில்  பொயர்ரல் ஊரை  உருவாக்கினர் ஆலந்துரைப்பட்டு 
ஆலந்துரைப்பட்டு கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில்,  கருவேப்பிலங்குறிச்சிலிருந்து பேரளையூர் செல்லும்வழியில்  3வது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒர் கிராமம் ஆகும்.கிட்டத்தட்ட 75
   உள்ள இந்த கிராமத்தில் 600-கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால்
 மக்களின் முக்கியத்தொழில் விவசாயம் ஆகும்.  பெருமளவில் பயிரிடப்படுகிறது. மழைகாலத்தில் நீர்பாசனம்சத்தியவாடிபெரிய
 ஏரி தீவலூர் பெரிய ஏரி  உள்ளதால் கரும்பு நெல்லும் பயிரிடப்படுகிறது.  மின்மோட்டார் மூலமே நடைபெறுகிறது.
இவ்வூரில் 5 வரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் உள்ள கிராமங்களான நந்தப்பாடி,

இங்குகிளிக்செய்க 


ஆலந்துறைப்பட்டு அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் 
ஆலந்துரைஈஸ்வரர் கோவில்ஆலந்துறைப்பட்டு சொந்தம்
ஆலந்துரைஈஸ்வரர் கோவில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக