ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஆலந்துறையீஸ்வரர் கோயில்

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சத்தியவாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். மூலவர் ஆலந்துறையீஸ்வரர் கோயில்

பராமரிப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு காத்திருக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா விரைந்து நடத்திட இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சத்தியவாடி ஆலந்துறையீஸ்வரர் இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறையீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்.இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 1982ம் ஆண்டு மே 6ம் தேதி அப்போதைய திருச்சி இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை துணை ஆணையர் முத்துவேல், கடலூர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.அதன் பிறகு, முப்பது ஆண்டுகளுக்கும்(2013) மேலாக பராமரிப்பின்றி உள்ள இக்கோவில். இப்போது 4 ஆண்டு முன்
பராமரிப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு காத்திருக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா விரைந்து நடத்திட இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் பரிந்துரை செய்தது கும்பாபிஷேக விழா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக